ColumbuthuraiObituaryVannarpannai

திரு இராசதுரை விஜயநாதன்

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை தாமரை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை விஜயநாதன் அவர்கள் 05-12-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசதுரை, தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற நவரத்தினம், நேசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

இராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற கனகசபாபதி, சரோஜினிதேவி, கமலா, விமலா, விஜயராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வக்சலாதேவி(பிரான்ஸ்), சசிக்குமார், ரமேஸ்குமார், சுரேஸ்குமார்(பிரான்ஸ்), ஜீவிதா (ஜேர்மனி), நரோஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜீவரத்தினம், நாராஜனி, விதுஷா, பிரதீபன், ரஜிதரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பவளம், சுபகின் பிள்ளை, காலஞ்சென்றவர்களான மொகமட் சலீம், பத்மநாதன் மற்றும் சண்முகநாதன், தில்லைநாதன், விஸ்வநாதன், உதயநாதன், ஜெகநாதன், விக்கினேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

ஆதவ், ஆர்த்தி, அதீதி, அபூர்வன், ஐஸ்வர்யா, ஆரோசனன், அக்ஸயா, ஹிரோசனா, தஸ்விந், மீரா, மித்துரா, மிதுரா, விதுரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2022 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 10.00 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜீவரத்தினம் – மருமகன்
 +33651324869
 ரமேஷ்குமார் – மகன்
 +94777356079



Related Articles