JaffnaKondavilObituary

திரு இராசசிங்கம் குலசிங்கம்

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசசிங்கம் குலசிங்கம் அவர்கள் 16-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசசிங்கம், மதியாபரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகரத்தினம், தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி(ஓய்வுபெற்ற ஆசிரியை- யா/ கோண்டாவில் சி.சி.த.க.பா) அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன்(ஐக்கிய அமெரிக்கா), பிரணாளினி(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்- கல்வி அமைச்சு, வடக்கு மாகாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யாழினி(ஐக்கிய அமெரிக்கா), குமாரசூரியர்(மணிவண்ணன்- முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தித் திணைக்களம், வடக்கு மாகாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுபனிதா, ஸ்ரீயா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற குமாரசிங்கம் மற்றும் தனரஞ்சிதமணி, மனோரஞ்சிதமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கிழக்கு கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செந்தூரன் – மகன்
+94773425145
குமாரசூரியர்(மணிவண்ணன்) – மருமகன்
+94776528814


Related Articles