MullaitivuObituaryUnited Kingdom

திரு இராசரத்தினம் பிரபாகரன் (பிரபா)

முல்லைத்தீவு இரணைப்பாலை 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventry யை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் பிரபாகரன் அவர்கள் 12-10-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அன்ரனி, மேரிஜசிந்தா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பிரிஷாந்தியா(பிருந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,

மேஜல், மேகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மேரிபசிலா(கிளி), காலஞ்சென்ற மனோகரன் மற்றும் நிர்மலாதேவி(நிர்மலா), தேவகி(தேம்பா), றெஜி, சுகிர்தன், ரவீந்திரன்(ரவி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அடைக்கலம், தில்லைநாதன், ராசு, அனிற்றா, யூட்சினி, தாமரை, றோஜினி, ரொனிடிமல், சலோமியா, டயானா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 31 Oct 2023 9:00 AM – 11:00 AM


Standard Triumph Club Herald Ave, Coventry CV5 6UB, United Kingdom
திருப்பலி
Tuesday, 31 Oct 2023 11:30 AM – 12:30 PM

Christ the King Catholic Church, Coventry 14 Westhill Rd, Coventry CV6 2AA, United Kingdom
நல்லடக்கம்
Tuesday, 31 Oct 2023 1:00 PM

Canley Crematorium 180 Cannon Hill Rd, Coventry CV4 7DF, United Kingdom

தொடர்புகளுக்கு


ரவீந்திரன்(ரவி) – சகோதரன்
+447450206033
பிரவீன் – மகன்
 +447918558962
சுகிர்தன் – சகோதரன்
+94773454583

Related Articles