JaffnaLondonObituaryUnited Kingdom

திரு இராசா இராஜேந்திரா

யாழ். திருநெல்வேலி தபால்பெட்டியடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Essex Harlow, லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராஜ் இராசா இராஜேந்திரா அவர்கள் 23-02-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நன்னித்தம்பி இராசா, சௌந்தரம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி ராமசாமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆரத்தி, ஜெய்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டங்கன், ஷாப்னம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஈடன், ஆரியா, அஸ்லான், ரவ்வி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இராஜேஸ்வரன்(சுவிஸ்), Dr.இராஜநாயகம்(ஐக்கிய அமெரிக்கா), இராஜசூரியர்(பிரித்தானியா), Dr.சிறீரஞ்சனி(பிரித்தானியா), காலஞ்சென்ற புஷ்பரஞ்சினி(பிரித்தானியா), இராஜமனோகரன்(பிரித்தானியா), ஜெயரஞ்சனி(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லோகேஸ்வரி(லோகேஸ், சுவிஸ்), மகாலட்சுமி(மல்லிகா, ஐக்கிய அமெரிக்கா), சந்திரகுமாரி(சந்திரி, பிரித்தானியா), காலஞ்சென்ற Dr.இராஜயோகேஸ்வரன்(பிரித்தானியா), ஜெயந்தி(பிரித்தானியா), மகேந்திரன்(சிங்கப்பூர்), திருஞானம்(கனடா), காலஞ்சென்ற மலர்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கௌரி – மனைவி
+447972462359
கௌரி – மனைவி
+442088614782

Related Articles