யாழ். கந்தரோடை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜேந்திரம் ஜெனகன் அவர்கள் 27-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராஜேந்திரம்-புஸ்பவதி தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,
ஜெனார்த்தனன் அவர்களின் பாசமிகு சகோதரனும்,
கமலா அவர்களின் பாசமிகு கணவரும்,
சாகித்தியன், ரக்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
076 527 1928