யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், புத்தளம் K.K.S வீதியை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா குணலிங்கம் அவர்கள் 02-03-2023 வியாழக்கிழமை அன்று கோண்டாவில் கிழக்கில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
ராசமலர்(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
றொஷான், கவிதா, கஜந்தா(கஜா), டனித்தா(டனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மகேந்திரன், இரத்தினலிங்கம் மற்றும் மனோன்மணி, செல்வரத்தினம்(ஜெயந்தன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விக்னேஸ்வரன்(விக்கி), திலீபறாஜ்(திலீப்), சுஜந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றிஷோன், கதிஷன், கிஷானா, சஜீஷன், ஜீவிக்கா, ஆதேஷ், ஆருஷி, டிஷானி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2023 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோண்டாவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: கஜந்தா திலீபறாஜ்(மகள்- கனடா)
தொடர்புகளுக்கு
ராசாத்தி – மனைவி | |
+94768676502 | |
றொஷான் குணலிங்கம் – மகன் | |
+14168444265 | |
கவிதா விக்னேஸ்வரன் – மகள் | |
+16132405299 | |
கஜந்தா திலீபறாஜ் – மகள் | |
+16477846678 | |
டனித்தா சுஜந்தன் – மகள் | |
+94772914827 |