ColomboKarainagarObituary

திரு பொன்னையா பாலேந்திரன்

யாழ். காரைநகர் பாலாவோடை களபூமியைப் பிறப்பிடமாகவும், கலவெலை மற்றும் இல,33 அரசடி லேன், K.K.S வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாலேந்திரன் அவர்கள் 18-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு வெள்ளவத்தையில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, அன்னம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற முருகேசு, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராவதி அவர்களின் அன்புக் கணவரும்,

கேதீஸ்வரன், கனகேஸ்வரன், பிரதீபன், லிங்கப்பிரியா, தனுப்பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவறங்கன், கலாயினி, வானதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கேஜீதன், கிர்த்திக், அஜன், ஆர்த்திக் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், தனலட்சுமி மற்றும் புவனேஸ்வரி, சரஸ்வதி, இராஜேஸ்வரி, இராசமலர், காலஞ்சென்ற சந்திரமலர், சறோஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நல்லபிள்ளை, காலஞ்சென்றவர்களான நவரத்தினம், சரவணபெருமாள் மற்றும் செந்தில்நாதன், முருகானந்தன், காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன், நடராசா மற்றும் பாலசுப்பிரமணியம், இராஜேஸ்வரி, இராசபூபதி, மகேஸ்வரி, உதயலக்சுமி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரியா – மகள்
 +94775451358
 கேதீஸ்வரன் – மகன்
 +447956025463
கனகேஸ்வரன் – மகன்
+447950619392
 பிரதீபன் – மகன்
+447771010676


Related Articles