IlavalaiJaffnaObituarySrilankaUrumpirai

திரு பொன்னையா ஸ்ரீகாந்தன்

யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கு அரசவீதியை வதிவிடமாகவும், உடையார்கட்டு தெற்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா ஸ்ரீகாந்தன் அவர்கள் 01-11-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து பொன்னையா, புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன், கனகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரோகினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தீபிகா அவர்களின் பாசமிகு தந்தையும்,

குமதினி, விஜயகுமுதினி, விஜயகாந்தன், ஜெயகுமுதினி, ஜெயக்காந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்சினி, சுபாசினி, வேணுதர்சன், துஷாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் தெற்கு இளங்காட்டு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: துஷ்யந்தினி(மருமகள்)

தொடர்புகளுக்கு

விஜயகுமுதினி – சகோதரி
+94757627796

 

Related Articles