ColomboKandyObituarySrilanka

திரு பிச்சை கணேஷமூர்த்தி

கண்டி – நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இல-65/68, காக்கைதீவு, கொழும்பு-15 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிச்சை கணேஷமூர்த்தி அவர்கள் 19-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பிச்சை – நவமணி தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற ராஜா – லட்சுமி தம்பதியினரின் மருமகனும்,

ஜானகி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதாஜினி, ரக்சவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நாகரத்தினம், நடராஜ், சீதாலக்‌ஷ்மி, விஜயலக்‌ஷ்மி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

பிரதாஜினி
+94 76 134 0966
யோகேந்திரா
+94 77 532 7677

Related Articles