யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை தும்பளை கல்லடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பவுலினப்பு செலஸ்ரின் அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பவுலினப்பு றெஜீனா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபமாலை மாக்கிறட்டின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி றெஜீனா அவர்களின் அன்புக் கணவரும்,
மேரிஸ்ரெலா(ஆசிரியர் சிலாவத்தை தமிழ் வித்தியாலயம்), யூட்குமார்(லண்டன்), மேரி மொடஸ்ரா(பிரான்ஸ்), மெல்வின்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருள்தாஸ்(தபால் ஊழியர் அளம்பி), கரோலின்(லண்டன்), பிறேமானந்தன்(பிரான்ஸ்), சாமினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பொஸ்கோ(இத்தாலி), றூபி, லக்கு அழகன்(இத்தாலி), அழகி, வசந்தி(இத்தாலி), காலஞ்சென்ற சுறேஸ், றமேஸ்(லண்டன்), ஜெசில்(லண்டன்), பிறேம்றாஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தநாயகம், ஜோன் அல்பிறட், மேரி திரேசா(லண்டன்), அன்ரனி(கனடா), அக்னஸ், காலஞ்சென்ற ஜெறோமியாஸ், மரியசீலன்(கனடா), செலின்(இத்தாலி), காலஞ்சென்ர சின்ராசா, ஒபிலியா(லண்டன்), துரை, காலஞ்சென்ற இதயராஞ், லக்கரசி(லண்டன்), சுறேஸ்(லண்டன்), டெய்சி, இன்னோசன் யோசேப்(லண்டன்), றதி(கனடா)ம் காலஞ்சென்ற எட்மன் புறூனோ, டொலோ(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திலைக்ஷன், டிலைக்ஷன், பிரவினா(பிரான்ஸ்), திசானா, பிரவின்(பிரான்ஸ்), யூலியா(லண்டன்), யூட்சனா(லண்டன்), றெக்ஷனா(பிரான்ஸ்), ஜெபஸ்ரின்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-04-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 08:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 08:45 மணிமுதல் மு.ப 09:00 மணிவரை St. Philip Neri’s Church, Chempianpattu, Pachchilapalli, Sri Lanka எனும் இடத்தில் திருப்பலி நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணிமுதல் மு.ப 10:15 மணிவரை நல்லடக்கம் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மொசஸ்ரா – மகள் | |
+33769583232 | |
மெல்வின் – உறவினர் | |
+33783973879 | |
ஸ்ரெலா – மகள் | |
+94761418161 | |
யூட் – மகன் | |
+447932329282 |