KarainagarObituaryVavuniya

திரு பரமு பத்மநாதன்

யாழ். காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல் காந்தி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமு பத்மநாதன் அவர்கள் 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,

லலிதா பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,

பவானி, தனலட்சுமி, தவக்குமார், தவறஞ்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நித்தியசீலன், கணேசானந்தன், ஜதுர்ஜா, மயூரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிந்துஷன், ஷோபிதா, துதிப்பிரியா, ஜதுமிதா, சண்சிகா, லசியா, சர்வின், கிலட்சன், தர்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, விஸ்வலிங்கம், மற்றும் குணமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கமலாதேவி, சிவராசா மற்றும் சிவசோதி, யேஸ்வரியம்மா, சந்திரலேகா, காமாட்சி, சரோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தவராசா, சிறிதேவி, கமலதாசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பவானி – மகள்
 +94713762829
குமார் – மகன்
 +14168049693
 றஞ்சன் – மகன்
 +14164640745

Related Articles