CanadaObituarySrilankaTrincomalee
திரு நல்லதம்பி அன்ரனி ராகல்
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பெரிய பண்டிவிரிச்சான், மற்றும் ரொரன்ரோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி அன்ரனி ராகல் அவர்கள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – மேரி ஆடம்சன் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து – மரியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மேரி கமலா (கார்மல்) அவர்களின் அன்புக்கணவரும்,
யூட் (சிறீதரன்), காலஞ்சென்ற லெஸ்லி, எட்வின் (அன்பன்), பெனடிக்ற் (அமலன்), நெல்சன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
சுகாசினி, தர்சினி, ரென்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றோஷ் (வசந்த்), றோய், அக்ஷி, துளசி, ஒஸ்வின், எலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
தகவல்:- குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Friday 25th April [5:00 PM – 9:00 PM] | |
தகனம் | |
Saturday 26th April [7:30 AM – 10:30 AM] | Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தொடர்புகளுக்கு
Jude Ragel | |
+289 654 0236 |