MullaitivuObituaryPudukudiyiruppuSrilanka

திரு நாகராசா சாம்பசிவம்

முல்லைத்தீவு வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட நாகராசா சாம்பசிவம் அவர்கள் 18-04-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகராசா, விசாலாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, வியாழம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாபரி, நகுலேஸ்வரி, சதாசிவம், ஆனந்தசிவம், மங்கையற்க்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஐயாத்துரை, சோதிலச்சுமி, அன்னலக்‌ஷ்மி, யோகராசா, புஸ்பமலர், தவராசா, பரமராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சபேசன், மேகலா, ருத்திரன், மோகனசீலன், மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

துஷ்யந்தினி, ஞானவேல், நிஷாந்தப்பிரியா, சித்திராங்கி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அக்‌ஷயா, றெஷா, ரிதுஷா, சஜந், ஷோபிகா, சாருஷா, இஷான், இஷாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெற்று, பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சபேசன் – மகன்

+447735356345

ருத்திரன் – மகன்

+447812367076
மோகனசீலன் – மகன்

 +447578059195

மயூரன் – மகன்

+447459792515

ஞானம் – மருமகன்

+447951048719

Related Articles