JaffnaMannarObituary

திரு நாகமணி சிவப்பிரகாசம் (சின்ராசா ஆசாரியார்)

யாழ். வேலணை வங்களாவடியைப் பிறப்பிடமாகவும், மன்னார் உப்புக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி சிவப்பிரகாசம் அவர்கள் 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமணி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிறேமிளா, சறோமிளா, காலஞ்சென்றவர்களான புவனீதா, சிலோஜா மற்றும் புவனேஸ்வரராஜா, துஷ்யந்தன், பிரதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மரட்ணம், தவராஜா, ஷாலினி, மதுரா, சுஜாதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சௌந்தரநாயகி, நாகராஜா(அப்பு – ஓய்வுபெற்ற இ.போ.ச.சாரதி) மற்றும் நாகேஸ்வரி, மனோன்மணி(ஓய்வுபெற்ற தாதிய உத்தியோகத்தர்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

டக்‌ஷயா, யதுர்ஷன், கேசியா, லதுஷனா, மதுஷா, இதுஷிகன், நிவேக்கா, கிஷாரா, அனித்திரன், அகரன், சதுர்ஷியா, ஹிருதிக், சர்விக் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான துரையப்பா, அரியரட்ணம், தர்மகுலசிங்கம், சோதிலிங்கம், வைத்திலிங்கம், முத்துலிங்கம், தனலட்சுமி மற்றும் ருக்மணி, மகேஸ்வரி, கமலாம்பிகை, பாலன், தர்மராசா, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2022 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 1.00 மணியளவில் மன்னார் திருக்கேதீஸ்வர இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
431/02, புது வீதி,
உப்புக்குளம்,
மன்னார்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

புவனேஸ்வரி-மனைவி
+94716324897
+94762775812
பிரதீபன்-மகன்
+33651259343
துஷ்யந்தன்-மகன்
+33782374381


Related Articles