JaffnaNaranthanaiObituary

திரு நாகமணி அரசரெத்தினம்

யாழ் நாரந்தனை தம்பட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு நாகமணி அரசரெத்தினம் 04 .07 .2024 அன்று காலமானார்.

அன்னார் திரு நாகமணி சிவயோகம் அவர்களின் செல்வப்புதல்வனும் , காலஞ்சென்ற திரு குமாரவேலு – மனோன்மணி காலஞ்சென்ற திரு தியாகராஜா – சின்னமணி , அருந்ததிதேவி – இரசாரத்தினம் , சோமசுந்தரம் – மனோன்மணி , தேவராசா – சரோஜாதேவி அவர்களின் பாசமிகு சகோதரரும் . காலஞ்சென்ற திரு அம்பலம் துரைக்கிளி அவர்களின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற திரு அரசரெத்தினம் சந்தனம் அவர்களின் அன்பு கணவரும் காலஞ்சென்ற திரு சவுந்தரியம்மா – சுப்பிரமணியம் காலஞ்சென்ற அமரர் கனகலிங்கம் – மகேஸ்வரி (பிரான்ஸ் ) இராமலிங்கம் – சாயாதேவி (இலங்கை ) இராஜலிங்கம் – புஷ்பராணி (பிரான்ஸ் ) முன்னாள் சமாதான நீதவான் பிரதேச சபை உறுப்பினர் கனகையா – ஜெகதீஸ்வரி குமாரசிங்கம் – தனலெட்சுமி சிவராசா – சிவலெட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் அஜந்தா (பிரான்ஸ் ) , அரண் (பிரான்ஸ் ) , ஆஷா (பிரான்ஸ் ) ஆகியோரின் அன்புத் தந்தையும் செல்வந்தன் (பிரான்ஸ் ) , நிவேதிகா (பிரான்ஸ் ) , கமல்ராஜ் (பிரான்ஸ் ) ஆகியோரின் அன்பு மாமனாரும் கஜீவன் (பிரான்ஸ் ) , அஜின் (பிரான்ஸ் ) , சஞ்சனா ( பிரான்ஸ் ) ,சஷ்வினா (பிரான்ஸ் ) , அஜிந்தன் ( பிரான்ஸ் ) , கஜிந்தன் ( பிரான்ஸ் ) ஆகியோரின் அன்பு பேரனும் ஆவர் . அன்னாரின் இறுதிக்கிரியை 07 .07 .2024 ஜாயிற்றுக்கிழமை காலை 10 .00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக தம்பாட்டி விராட்டிமுனை இந்து மாயணத்திட்க்கு எடுத்துச்செல்லப்படும் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிண்றீர்கள்.

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
+94 76 774 4448

Related Articles