KodikamamObituary

திரு நடராசா குமாரவேலு

யாழ். கொயிலாமனை கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். டச்சு வீதி, வீமன்காமம் தெல்லிப்பழை மற்றும் கொடிகாமம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா குமாரவேலு அவர்கள் 12-10-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நகுலேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

கஜன்(கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும்,

வைதேகி(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,

கிசானி(கனடா) அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, குலேந்திரன் மற்றும் மகாலிங்கம், நித்தியானந்தன்(நோர்வே), ஞானாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சர்வானந்தன் மற்றும் ஈஸ்வரி, சந்திரா, செல்வநாயகம், காலஞ்சென்றவர்களான பஞ்சநாதன், தர்மராஜா, உலகேஸ்வரி மற்றும் பாலச்சந்திரன், யோகேந்திரன், இராஜேஸ்வரன், கருணேஸ்வரி, குகதாசன், இரகுநாதன், நவரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-10-2022 வியாழக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் கொடிகாமத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனகம்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கஜன் – மகன்
+94774531168

Related Articles