GermanNavalyObituary

திரு நடராசா விக்னேஸ்வரன்

யாழ். நவாலி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா விக்னேஸ்வரன் அவர்கள் 26-10-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா புனிதவதி தம்பதிகளின் மூத்த மகனும்,

அருந்தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

கௌசலா, தர்மன், பரணிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நாகராணி, கேதீஸ்வரன், ஜெகதீஸ்வரன், சிறீதரன், சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருபாகரன், உமா ஆகியோரின் மாமனாரும்,

விபிஷா, திவிஷா, கவிஷா, சஹானா, ரெஹான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 03 Nov 2022
9:00 AM – 11:00 AM
Main cemetery Dortmund 
Am Gottesacker 25, 44143 Dortmund, Germany

தொடர்புகளுக்கு

கௌசலா – மகள்
+4917645644050
தர்மன் – மகன்
+4917641987598
 பரணி – மகன்
 +4917666866087
கிருபா – மருமகன்
 +491721630017
ஜெகன் – சகோதரன்
 +491777578524
சிறி – சகோதரன்
 +41799511781
சாந்தி – சகோதரி
 +4983339279943

Related Articles