ColomboJaffnaKarainagarObituarySrilankaVempadi

திரு.நாகலிங்கம் அருள்நந்திசிவம்

காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் வேம்படி மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற புகையிரத நிலைய அதிபர் திரு.நா.அருள்நந்திசிவம் அவர்கள் 04 -05-2024 (சனிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற உடையார் நாகலிங்கம் மற்றும் அன்னபூரணி அம்மா ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு மற்றும் தியாகராஜா ஆகியோரின் அன்பு சகோதரரும், காலஞ்சென்ற கணேஸ்வரியின் அன்பு கணவரும், காலஞ்சென்றவர்களான வைத்திய கலாநிதி நடராஜா மற்றும் இராசம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், கணநாதா (அவுஸ்திரேலியா) மற்றும் சண்முகநாதா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவரூபி மற்றும் சிவபாலன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பேராசிரியர் சர்வேஸ்வரன் (கொழும்பு) மற்றும் ஜெயகௌரி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், வைத்திய கலாநிதி துளசி, விசாகன் மற்றும் கஜலட்சுமி (கனடா) வைத்திய கலாநிதி பிரகாஷ் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு பேரனும், சோழா இனது பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 08-05-2024 (புதன் கிழமை) அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 09-05-2024 (வியாழக் கிழமை) காலை 7.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் இடம் பெற்று அதன் பின்னர் கல்கிசை மயானத்திற்கு தகனக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும் என்பதனை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.

தொடர்புகளுக்கு

அ.சர்வேஸ்வரன் (மருமகன்)
+94 718 381 145

Related Articles