IndiaJaffnaObituaryPoint Pedro

திரு மயில்வாகனம் பாலசுப்பிரமணியம்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, ஓமான், இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 06-03-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மயில்வாகனம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தவனம் செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகரத்தினதேவி(தேவிபாலா) அவர்களின் அன்புக் கணவரும்,

கனகபாலன்(கிருஷ்ணா- பிரித்தானியா), ஸ்ரீசங்கர்(பிரித்தானியா), ரமேஷ்(பிரகாஷ், பிரான்ஸ்), பிருந்தா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வேதநாயகி, இராசநாயகி, ஜெகநாயகி மற்றும் தங்கநாயகி(பிரித்தானியா), காலஞ்சென்ற ஜெகநாதன், யோகநாயகி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பவானி(பிரித்தானியா), பிரியதாரணி(பிரித்தானியா), கீர்த்தனா(பிரான்ஸ்), கோபிநாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரோஜினிதேவி(பிரான்ஸ்), கனகரத்தினராஜா(ரவி- பிரித்தானியா), சிறிஸ்கந்தராஜா(சிறி- கனடா), புவிராஜா(புவி, கனடா), சாந்தினி(கனடா), காலஞ்சென்ற குமுதினி, நந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீர்த்தி, கயூரன், லஷ்வின், ஹீஷா, தக்‌ஷன், தாரகன், ஹயானி, லித்திக்‌ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

தேவிபாலா – மனைவி
 +94774456369
ரவி – மைத்துனர்
+447930393945


கிருஷ்ணா – மகன்
 +447846286202
சங்கர் – மகன்
+447960633579


ரமேஷ் – மகன்
 +33685668277
பிருந்தா – மகள்
+61410100251


Related Articles