GermanIrupalaiJaffnaObituarySrilanka

திரு மயில்வாகனம் சற்குரு சிங்காரவேல் (வைமன்)

யாழ். இருபாலை வீரபத்திர கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen நகரை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சற்குரு சிங்காரவேல் அவர்கள் 27-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனி Essen நகரில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், குணமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தங்கேஸ்வரி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

குயின்சி(ஜேர்மனி) அவர்களின் பாசமிகு தந்தையும்,

வெற்றிவேல், குணசுலோசனா, காலஞ்சென்ற குணறொபிசனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகநாயகி, ஆறுமுகசாமி, காலஞ்சென்ற சண்முகராஜா(ஜேர்மனி), வசந்தகௌரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கனிதா அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

திவ்வியா, யுகந்தன், ஜிந்துஜன், பிரதீபா(ஜேர்மனி), திவாகரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கஸ்தூரி(கனடா), காயத்திரி(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.     

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 06 Mar 2024 5:00 PM – 6:00 PM
Bestattungen Gröf GmbH Bestattungen Aktienstraße 49, 45359 Essen, Germany
கிரியை
Thursday, 07 Mar 2024 1:00 PM – 3:00 PM
Terrassenfriedhof Kaldenhoverbaum 55, 45359 Essen, Germany

தொடர்புகளுக்கு

தங்கேஸ்வரி(கிளி) – மனைவி
+4915788037261
குயின்சி – மகள்
 +4915730198571


Related Articles