ObituaryPolikandyTrincomalee

திரு மூத்ததம்பி முருகையா

யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மூத்ததம்பி முருகையா அவர்கள் 25-03-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி வள்ளியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்வவிநாயகம் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,

ராஜேஸ்வரி, காளியம்மா ஆகியோரின் அன்புக் கணவரும்,

நேசமலர்(மலர்), லெட்சுமிகாந்தன், விஜயகாந்தன், இன்பமலர், சாந்தி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயசங்கர்(கண்ணன்- பிரித்தானியா), காலஞ்சென்ற தமிழ்வாணி, ஜெயபாரதி(கனடா), காலஞ்சென்ற ஜெயமுகுந்தன், ஜெயகாந்(பிரித்தானியா), ஜெயபானு(இந்தியா), காலஞ்சென்ற ரமேஸ், சதீஸ், சுரேஸ், கீதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாயீஸ்வரி, கணேஷகுமார், கேதீஸ்வரி, ஸ்டார்லின், செல்வராணி, ரஞ்சித்குமார், கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கந்தசாமி, மனோரஞ்சிதம், காலஞ்சென்ற தவமணி, சந்திரலிங்கம், வரதராஜன், ரத்தினேஸ்வரி, மோகனேஸ்வரி, யோகேஸ்வரி, குகராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிலாஷ், அபிராமி, தமிழினி, தமிழ் பிரியன், அமுதினி, நிலானி, கபிஷாலினி, ரோகித், மேர்த்திகா, பிருத்திகா, விகாஸ், துருவிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 ஜெயசங்கர் – மகன்
 +447375976803
சதீஸ் – மகன்
 +94773422420
சாந்தி – சகோதரி
 +447480807975
ராஜேஸ்வரி – மனைவி
 +94766629545
ஜெயபானு – மகள்
+919842882086
ஜெயபாரதி – மகள்
 +16473231842

Related Articles