திரு மருதப்பு நாகரத்தினம் (மணியம்)
யாழ். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ஆம் வட்டாரம் சங்கத்தார்கேணியை வசிப்பிடமாகவும், 171 சாரதாம்பாள் கோவில் வீதி, மாயவனூர் வட்டக்கட்சியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மருதப்பு நாகரத்தினம் அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மருதப்பு, நாகமுத்து தம்பதிகளின் அருமை மகனும், முருகேஸ்சு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகாமிப்பிள்ளை(அம்மாச்சி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, தங்கரத்தினம், யோகம்மா, மகேஸ்வரி மற்றும் கந்தசாமி காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெயக்குமார்(சிவம்) மற்றும் பிரான்சில் வசிக்கும் ஜெயவதனி(வதனி), முகுந்தகுமார்(முகுந்தன்), சூரியகுமார்(கோபு), சந்திரகுமார்(ராசன்), தேவமலர்(தேவா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
காலஞ்சென்ற ஜெசிக்கலா(ஜெசி), பிரான்சில் வசிக்கும் சந்திரபாலன்(சந்திரன்), நளினி, திலகவதி(ராசாத்தி), இந்துமதி(இந்து), மகிந்தன் ஆகியோரின் அருமை மாமனாரும்,
பிரசாந்தன் – டயற்ரா(கனடா), பிரான்சில் வசிக்கும் பிரசாத்பாபு – சதிஷா, பிரகாஷ், பிரவீனா, ஷாலினி, சித்தா , மிதுலன், முகிலன், நிதீஷ், பார்த்திபன்(கயன்), கஜலக்சன்(லக்ஷன்), விவேக்ஷன், துஷிபா, ரக்ஷிகா, ரதுஷா, சோதியா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
இனியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
பகிரதன் – நந்தினி – உறவினர் | |
+94775258875 | |
வதனி – மகள் | |
+33695023087 | |
முகுந்தன் – மகன் | |
+33652128467 | |
கோபு – மகன் | |
+33652269110 | |
ராசன் – மகன் | |
+33651693896 |