GurunagarNorwayObituary

திரு மரியாம்பிள்ளை ரொபேர்ட்

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Sandnes ஐ வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை ரொபேர்ட் அவர்கள் 09-10-2022 ஞாயிற்றுகிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

பேபி சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயந்தன், ஸ்டெல்லா, யசோ ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வதனி, சிறி, தினேஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிந்தியா, கீர்த்தியா, ஜெரமி, ரெபேக்கா, டெபோரா, டானியல், ஜனா, ஜொகானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயந்தன் – மகன்
+4793215762

Related Articles