யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்ட மனுவேல்பிள்ளை ஜோன்பப்ரிஸ்ற் அவர்கள் 05-09-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை றெஜினா லறரியற் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் சுவானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜோன்பப்ரிஸ்ற் தேவமலர்(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
டல்பின் றொஷானி(தீபா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற குயின்ரஸ், நொயிலின், குயினா(பிரான்ஸ்), வதனா(வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லோறல் ஆதவன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆரணன், ஆதித்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 07-09-2022 புதன்கிழமை அன்று மாலை செட்டிக்குளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் 11-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: