AnalaitivuGermanObituary
திரு மனோகரன் சுப்பிரமணியம்
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் சுப்பிரமணியம் அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, கனகசபை(மணி), காலஞ்சென்ற புஷ்பராணி, கௌரிதேவி, சதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பவளமணி, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பரத்துவாசன் மற்றும் மதிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம் | |
Thursday, 30 Mar 2023 11:00 AM – 1:00 PM | Niederrhein Willich Crematorium Kempener Str. 1, 47877 Willich, Germany |
தொடர்புகளுக்கு
கனகசபை (மணி) – சகோதரன் | |
+14163168926 | |
கௌரிதேவி (கௌரி) – சகோதரி | |
+94779252003 | |
சதானந்தன் (சதா) – சகோதரன் | |
+14165099950 | |
வாமன் – உடன் பிறவாச் சகோதரர் | |
+4915788899888 | |
கண்ணன் – மருமகன் | |
+4915164916859 |