ColumbuthuraiLondonNallurObituary

திரு மாணிக்கவாசகர் செந்தில்நாதன்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை சுவாமியார் வீதியை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் செந்தில்நாதன் அவர்கள் 09-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் சிவானந்தசோதி(துரைமணி) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா சிவஞானம்(பூநகரி விதானையார்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

முருகதாஸ், கணேசதாஸ், தனலஷ்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உருக்குமணிதேவி, ஆனந்தகோபால், நடேசநாதன், பரிபூரணாநந்தன், சத்தியபாமா(ராணி), கிருபாநந்தன், ஶ்ரீகாந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யசோதா, ரேணுகாதேவி, ஶ்ரீசித்தானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சண்முகநாதன், சகுந்தலாதேவி, செளந்தர்ராஜன், திருக்கேதீஸ்வரி, மாலா, சாந்தி, காலஞ்சென்றவர்களான ஶ்ரீஸ்கந்தராஜா, பற்குணராஜா, விக்கினராஜா, கமலா, விமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினுசன், வைஷ்ணவி, விரோசன், கோபிதன், சரனிக்கா இலாவன்னியா, சிந்தியா, அஷ்னா, அஷ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவர்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 13 Nov 2022 
8:00 AM – 10:30 AM
8th Kenton Scout Centre 
387 Kenton Rd, Harrow HA3 0YG, United Kingdom
தகனம்
Sunday, 13 Nov 2022
 11:00 AM – 11:30 AM
Hendon Cemetery & Crematorium 
Holders Hill Rd, London NW7 1NB, UK


தொடர்புகளுக்கு

கிருபா – சகோதரன்
+447850571703
ராணி – சகோதரி
   +442082007350
ஶ்ரீ – சகோதரன்
  +447542359315
கணேஷ் – மகன்
+447446834369

Related Articles