AlaveddyObituarySithankerny

திரு மாணிக்கம் தவகுமாரன் 

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் தவகுமாரன் அவர்கள் 30-11-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் கனகம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகம்மா தம்பதிகளின் மருமகனும்

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அஜந்தினி(பிரான்ஸ்), சிவந்தினி (நிரு மெடிக்கல்ஸ்- அளவெட்டி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிசாந்தன்(பிரான்ஸ்), சிவரூபன்(ரூபன் ஸ்டோர்ஸ் K.R- அளவெட்டி) ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்ற சோதிநாதன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

நவரத்தினம், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், கணேஸ்வரி, புவனேஸ்வரி கமலராணி ஆகியோரின் மைத்துனரும்,

அனிதா, நிரோன், அஞ்சலி, றோகான், நிருத்திகா(சம்பத் வங்கி- மானிப்பாய்), டினோஜன், அக்‌ஷயா, கீர்த்திக் ஆகியோரின் பேரனும்,

சிவாஜினி-மகேந்திரம்(நெதர்லாந்து), காலஞ்சென்ற கஜேந்திரன், சிவகாந்தன்- கௌசிகா(சுவிஸ்) ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அளவெட்டி மேற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அஜந்தினி – மகள்
 +33767062957
சிவந்தினி – மகள்
 +94779862572
சிவரூபன் – மருமகன்
 +94772887617

Related Articles