JaffnaNetherlandsObituary

திரு குமாரசாமி பொன்னையா

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, நெதர்லாந்து Leeuwarden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி பொன்னையா அவர்கள் 18-12-2023 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வயித்திலிங்கம் கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தங்கபொன்(திருநெல்வேலி) அவர்களின் அன்புக் கணவரும்,

திபாகரன்(தீபன்- டென்மார்க்), கிருபாகரன்(கிரி- ஜேர்மனி), ரூபாகரன்(ரூபன்- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனுசா(டென்மார்க்), விஜயலச்சுமி(விஜி- ஜேர்மனி), சிறிதேவி(தீபா- ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வினித், வசிக்கா, ஆதித்தியா, மான்சிகா, அபிஷேக், றித்திகா, அவினாஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான கமலம், கந்தசாமி(கிளி- பிரான்ஸ்) மற்றும் புஸ்பலீலா(பேபி- இலங்கை), பத்மநாதன்(பப்பி- இலங்கை), சிதம்பரநாதன்(சின்னக்கிளி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, ராணி மற்றும் மகேஸ்வரி, பராசத்தி(இலங்கை), காலஞ்சென்ற சற்குணநாதன்(சற்குணம்), சோமாவதி(லண்டன்), யோகேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரன், இந்திராதேவி, காலஞ்சென்ற தளயசிங்கம், உலகநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 24 Dec 2023 2:00 PM – 4:00 PM

Yarden House Yndyk 1, 9084 AV Goutum, Netherlands

தொடர்புகளுக்கு

தீபன் – மகன்
+4571334900

கிரி – மகன்
 +4917674746014
ரூபன் – மகன்
 +4917643357983

Related Articles