GermanJaffnaKantharmadamObituarySrilanka

திரு குலேந்திரன் செல்லையா (குட்டி)

யாழ். கந்தர்மடம் ஆத்திசூடி வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Warendorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குலேந்திரன் செல்லையா அவர்கள் 06-04-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சதீஸ்வரி(ஆச்சி) அவர்களின் பாசமிகு கணவரும்,

சகானா, ஜனார்தன், அஜித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வினோ, ஜனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, குணாளன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலைச்செல்வி, சத்தியகுமார், சகுந்தலா, சத்தியேஸ்வரி, சத்தியசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இஷான், யஷ்வின், ஜாரோன், வியாஷ், ஜமிரோ ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


வினோ – மருமகன்
+4917622696419
சீலன் – உறவினர்
+491732650218
சுதன்(ரஞ்சித்) – உறவினர்
+491792310560


குமனன் – உறவினர்
 +491739237900
கஜன் – உறவினர்
+4917677114411
சத்தியகுமார் – மைத்துனர்
 : +31644323311

Related Articles