ChavakachcheriKilinochchiObituary

திரு குலசிங்கம் பேரின்பநாதன்

கிளிநொச்சி எழுதுமட்டுவாள் முகமாலையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி அரசடி தாமோதரம்பிள்ளை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட குலசிங்கம் பேரின்பநாதன் அவர்கள் 23-09-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற குலசிங்கம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சுலோசனா, விஜயகுமாரி(சாந்தி), யோகராணி(யோகம்- பிரான்ஸ்), சொர்ணலிங்கம்(ரவி- பிரான்ஸ்), நடேசஈஸ்வரி(ஈசு- பிரான்ஸ்), கிருபாஸ்கரன்(கண்ணன்), அன்னகிருபா(குஞ்சு- பிரான்ஸ்), குலகேதீஸ்வரி(செல்வி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-09-2022 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 சுலோசனா – சகோதரி
+94774283129
சொர்ணலிங்கம் – சகோதரன்
+33613431677

Related Articles