வவுனியா 1ம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், சிவன்கோவில் உக்குளாங்குளம், ஜேர்மனி Hamm ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் 01-03-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
சரவணபவன், கிருபாஜினி, உமாசுதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கம்சியா, கிறிஸ்தோபர், டியானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாக்கியம், துரைராஜசிங்கம், சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீநிதா, ஸ்ரீயா, Tim, லூக்கா விஷ்ணு, லகுகா ரஜினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
கிரியை | |
Thursday, 07 Mar 2024 9:00 AM | Friedhof Sundern Heessen Ennigerweg 45, 59073 Hamm, Germany |
தொடர்புகளுக்கு
சரவணபவன் – மகன் | |
+491749555406 | |
கிருபாஜினி – மகள் | |
+4915786733380 |
உமாசுதன் – மகன் | |
+4915251345146 |