ManipayObituarySanguveli

திரு கேதீஸ்வரன் செல்லத்தம்பி

யாழ். சங்குவேலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கேதீஸ்வரன் செல்லத்தம்பி அவர்கள் 12-12-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கௌரி(பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,

பாலகுமார்(பிரான்ஸ்) அவர்களின் மாமனும்,

சௌமியா(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர்(கனடா), தெய்வநாயகி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

அருந்தவமலர்(கனடா), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேஷன்(கனடா), நரேஷன்(கனடா), ரமேஷன்(கனடா), சுதர்ஷன்(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பாலினி(பிரான்ஸ்), பாரதி(பிரான்ஸ்), பிரபாகரன்(பிரான்ஸ்)ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து மு.ப 11:30 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி மயானத்திற்கு பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கௌரி – மகள்
 +33601194373
அருந்தவமலர் – மைத்துனி
 +16132717342
 தெய்வநாயகி – சகோதரி
+33651174410


Related Articles