NallurObituaryThirunelveli

திரு கதிரேசபிள்ளை சிதம்பரநாதன்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், திருநெல்வெலியை வதிவிடமாகவும் கொண்ட கதிரேசபிள்ளை சிதம்பரநாதன் அவர்கள் 11-01-2023 புதன்கிழமை அன்று சிட்னியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானம் அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.மாலதி சிவகுமார்(சிட்னி- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகுமார் அவர்களின் அன்பு மாமனாரும்,

அஞ்சலி(லண்டன்) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Saturday, 14 Jan 2023 
12:15 PM – 2:00 PM
Magnolia Chapel 
Corner and Roads, Delhi Rd & Plassey Rd, North Ryde NSW 2113, Australia


தொடர்புகளுக்கு

சிவா – மருமகன்
+61408643849

Related Articles