காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும் வவுனியா 251/4 குட்செட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கதிரவேலுப்பிள்ளை சிதம்பரநாதன் அவர்கள் 11.08.2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலுப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம் சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும்,
நவமலர்,நகுலேஸ்வரன்(லண்டன்),நவராசா,நவநீதன்(1990 சுகசதிய பவுண்டேசன்),புஸ்ப்பமலர்(கணணிப் பொறியியலாளர் ),புனிதமலர்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்பரசன்,குகனேஸ்வரி,சேரன்(கணணிப் பொறியியலாளர்),சர்மிலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவித்திரா(சைவப்பிரகாச மகளிர் கல்லூரி),றேவிசா,ஆதிரன்,அக்சிதன்,பாரதி,நந்திதா ஆகியோரின் அன்புப் பேரனும்,
நடராசா,சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன்(மின் பொறியலாளர்),செல்வநாயகம் மற்றும் யோகேஸ்வரி,சிவஞானம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.08.2022 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தோணிக்கல் இந்துமயானத்தில் தகனக்கிரியைகள் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி,பிள்ளைகள்
தொடர்புகளுக்கு: