திரு கதிராமு சரவணை வேலாயுதம் (K. S.வேலாயுதம்)
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Eibergen, பிரித்தானியா Catford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிராமு சரவணை வேலாயுதம் அவர்கள் 21-08-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி(பாரிஸ்), சுகந்தினி(லண்டன்), மகிந்தன்(லண்டன்), வசந்தினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சண்முகநாதன்(பாரிஸ்), மாகாமேனன்(லண்டன்), முகுந்தன்(அவுஸ்திரேலியா), ஜெயமனோகரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுவேதா(பாரிஸ்), நிவேதா(பாரிஸ்), அக்ஷயா(லண்டன்), ஆருரன்(லண்டன்), மதுஷா(லண்டன்), மிதுஷா(லண்டன்), யாகினி(அவுஸ்திரேலியா), பரின்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Wednesday, 30 Aug 2023 9:30 AM – 11:30 AM | Tudor Livesey Sport and Social Club Livesey Memorial Hall, 225 Perry Hill, London SE6 4HD, United Kingdom |
தகனம் | |
Wednesday, 30 Aug 2023 1:00 PM | Hither Green Crematorium chapel Verdant Ln, London BR1 5HT, United Kingdom |
விருந்து உபசாரம் | |
Wednesday, 30 Aug 2023 1:30 PM | Home 7 Blacklands Rd, London SE6 3AE, UK |
தொடர்புகளுக்கு
மகிந்தன் – மகன் | |
+447507560923 | |
வசந்தன் – மருமகன் | |
+447800773330 | |
முகுந்தன் – மருமகன் | |
+61455822236 | |
நாதன் – மருமகன் | |
+33659196240 |