MannarObituary

திரு கந்தையா மயில்வாகனம்

மன்னார் கோயிற்குளத்தைப் பிறப்பிடமாகவும், புதுக்குளத்தை வதிவிடமாகவும், தற்போது மன்னார் மூர்வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மயில்வாகனம் அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரபாகு, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயமணி, ஐங்கரன், மகாலக்ஷ்மி, சாந்தலக்ஷ்மி, தவநாதன், நாகராசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பருவதம், மகேஸ், பர்குணம், காலஞ்சென்ற சீதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோதிலிங்கம், சுனித்திரா, பரஞ்சோதி, பாலன், சைலஜா, மேனகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாஸ்கரன், பாபு, பவப்பிரியா, நிதர்சன், யதீப், தர்சன், பானுசன், நிரூபன், ஹபிஷன், நதீஷா, வளன், வெண்பா, வேலவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கன்சிகா, கனிக்கா, அதிஷயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சோதிலிங்கம்-மருமகன்
+442085744843
ஐங்கரன்-மகன்
+97339139866

லக்ஷ்மி-மகள்
+492013197769
சாந்தி-மகள்
+447545329748
தவநாதன்-மகன்
+41627911643
நாகராசன்-மகன்
+41793066046
நாகராசன்-மகன்
+94775303478

Related Articles