யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதியை வசிப்பிடமாகவும், கனடா Ottawa வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணேசபிள்ளை கனகசபை அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சுப்ரமணியம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகுமார் , துஸ்யந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தகுமாரி, ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பகலவன், பொய்கை, சோபிகா, நிலவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் சரோஜினிதேவி(கனடா), மகாலிங்கம்(கனடா), பழனிவேல்(கனடா) , சாரதாம்பாள்(கனடா) ஞானாம்பாள்(கனடா), வசந்தா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் கணேசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகுமார் – மகன் | |
+16132557482 | |
துஸ்யந்தி – மகள் | |
+16132191933 | |
ரமேஷ் – மருமகன் | |
+16137997674 | |
கபிலன் – பெறாமகன் | |
+16132204606 |