மலேசியாவைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும், புத்தூர் மேற்கு சிவன் கோவிலடியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சாம்பமூத்தி அவர்கள் 15-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா(மலாயன் பென்சனியர் – தெல்லிப்பளை), இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற க.சி.பெரியதம்பி, பாக்கியம்(புத்தூர்) தம்பதிகளின் மருமகனும்,
சிவஞானதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற குமரேசன், மோகனகுமார், சாந்தகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கார்த்திகா அவர்களின் அன்பு மாமனாரும்,
ஸ்வாதி, ஸர்விகா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா(மலேசியா). தியாகராஜா, சரஸ்வதி, மகேஸ்வரி மற்றும் கணேசமூர்த்தி(இலங்கை வங்கி முகாமையாளர்), மதனகாமேஸ்வரி (தெல்லிப்பளை), ஈஸ்வரி(RMO), சுந்தரமூர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர்(கிராம அலுவலர்), கலாரூபன்(நியூசிலாந்து) மற்றும் சிவனேசதேவி(அவுஸ்திரேலியா), விக்னேஸ்வரன்(கனடா), திருஞானசம்பந்தர்(புத்தூர்), குகானந்ததேவி(புத்தூர்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று புத்தூர் மேற்கு கிந்துசிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
. | +94777248097 |