ChulipuramFranceObituary

திரு கந்தையா ஆறுமுகசாமி

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பாலமோட்டை பனிச்சைக்குளத்தை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸ் Bondy ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆறுமுகசாமி அவர்கள் 14-12-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லபிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், அம்பலவாணர் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி(குஞ்சம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான ஆசையாத்தை, செல்லத்துரை, அப்புத்துரை, பாக்கியவதி, சறோஜினிதேவி, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தெய்வநாயகி, காலஞ்சென்றவர்களான சிவராசா- வேலுப்பிள்ளை, ரஞ்சிதம் மற்றும் பாலசுந்தரம், சிவபாக்கியம், சிவபாதம், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், தெய்வநாயகி ஆகியோரின் மைத்துனரும்,

அற்புதநாதன், சுரேகா, அரங்கநாதன், ஐங்கரநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வசந்தமலர், பரலோகநாதன், சரிதாயினி, யாழினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

யவிகா, யஜிகா, யசிந்தா, யாவிந்தா, மதன், மிதுரா, அஜிந்தா, அரன்ஜா, அரனுஜன், அரங்கீசன், அதிசன், ஆதிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 26 Dec 2022
 2:00 PM – 2:45 PM
Maison Funéraire de Montreuil 
32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France
தகனம்
Monday, 26 Dec 2022
 3:00 PM – 5:00 PM
Crematorium of Père Lachaise
 71 Rue des Rondeaux, 75020 Paris, France


தவமணி – மனைவி
+33751254186
செல்வம் – மருமகன்
  +33651768167
அற்புதன் – மகன்
 +4792550000
அரங்கன் – மகன்
+447367456540
ஐங்கரன் – மகன்
 +33766423286


Related Articles