FranceJaffnaObituarySrilanka

திரு கந்தப்பு பாலசுந்தரம்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Savigny-le-Temple ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு பாலசுந்தரம் அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு திருமதி கந்தப்பு தம்பதிகளின் பாசமிகு மகனும், திரு திருமதி கந்தப்பு தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

பகீரதன்(கண்ணன் – ஜேர்மனி), மனோகரன்(காந்தன் – ஜேர்மனி), அகிலன்(சுதன் – பிரித்தானியா), தனஞ்செயன்(குமணன் – பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரணிகா, சுவஸ்திகா, கோபிகா, பிரமிளா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தனோஜன், சிவாஜினி, ஆரணி, அனிஸ், டிக்‌ஷா, ஆருஸ், அஹானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 31 Mar 2025 2:00 PM – 3:00 PM
Hospital Center De Melun 270 Av. Marc Jacquet, 77000 Melun, France
பார்வைக்கு
Tuesday, 01 Apr 2025 2:00 PM – 3:00 PM
Hospital Center De Melun 270 Av. Marc Jacquet, 77000 Melun, France
பார்வைக்கு
Wednesday, 02 Apr 2025 2:00 PM – 3:00 PM
Hospital Center De Melun 270 Av. Marc Jacquet, 77000 Melun, France
கிரியை
Thursday, 03 Apr 2025 1:00 PM – 3:30 PM
Crématorium Sud 77 395 Rue du Clos Bernard, 77310 Saint-Fargeau-Ponthierry, France

தொடர்புகளுக்கு


பகீரதன்(கண்ணன்) – மகன்
+491705270217
மனோகரன்(காந்தன்) – மகன்
+491789709007


அகிலன்(சுதன்) – மகன்
 +447751601171
தனஞ்செயன்(குமணன்) – மகன்
+33783961036

Related Articles