KarainagarObituaryVavuniya

திரு கைலாசபிள்ளை பாலசுப்பிரமணியம்

காரைநகர் வலந்தலை பெரியமணலை பிறப்பிடமாகவும், களபூமி சத்திரந்தையினை வதிவிடமாகவும், பின்னர் வெளிக்குளம் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 14.11.2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கைலாசபிள்ளை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

கனகம்மாவின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சடாட்சரம் அவர்களின் அன்புச் சகோதரனும்,

ஞானபண்டிதன் – கனடா, ஞானமலர் – லண்டன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தரேசன், கருணாதேவி ஆகியோரின் மாமனாரும்,

அருணன், விசாகன், லக்சன், சரன், கவின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17.11.2022 அன்று பிற்பகல் 3:30 மணியளவில் வவுனியா வெளிக்குளத்தில் இடம் பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு

ஞானபண்டிதன்
+1 416-912-5344 
ஞானமலர்
+44-74-64-96-2538

Related Articles