GermanObituaryTrincomalee

திரு ஜெயசூரியன் ஜெகநாதன் (அழகன், சூரியா)

திருகோணமலை தம்பலகாமம் பொற்கேணியை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Leverkusen வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயசூரியன் ஜெகநாதன் அவர்கள் 14-10-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஜெகநாதன் பூங்கோதை தம்பதிகளின் அன்பு மகனும், குணசிங்கம் மனோரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜீவராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜக்சன், ஜெனிசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயசீலன், புவியலட்சுமி, காலஞ்சென்ற புதியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜீவதாஸ், தீலிபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 17 Oct 2023 6:00 PM – 9:00 PM
Bestattungshaus Forst Bergische Landstraße 4, 51375 Leverkusen, Germany
கிரியை
Thursday, 19 Oct 2023 1:00 PM – 3:00 PM
Friedhof Manfort Manforter Str. 182, 51373 Leverkusen, Germany

தொடர்புகளுக்கு

ஜக்சன் – மகன்
+491621621972
ஜீவதாஸ் – மைத்துனர்
+41787836273

Related Articles