யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் ஜெயதேவன் அவர்கள் 18-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெயரட்ணம், றோசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
உருத்திரன்(பிரான்ஸ்), சுபேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கீதா அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜெயமணி, ஜெயராணி, ஜெயசோதி, ஜெயலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dylan, Ryann, Diviya, Dilshan, Dilo ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Sunday, 23 Mar 2025 3:00 PM – 4:00 PM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
பார்வைக்கு | |
Sunday, 30 Mar 2025 3:00 PM – 4:00 PM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
கிரியை | |
Tuesday, 01 Apr 2025 8:45 AM – 11:15 AM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தகனம் | |
Tuesday, 01 Apr 2025 12:30 PM – 1:30 PM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தொடர்புகளுக்கு
உருத்திரன் – மகன் | |
+33664298286 | |
கீதா – மருமகள் | |
+33650038830 |
சுதன் – மகன் | |
+14375668636 | |
யசோ, மாலா – மருமக்கள் | |
+33609743373 |