IndiaObituaryThunnalai

திரு ஜேக்கப் ஜெத்தின்

யாழ். துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேக்கப் ஜெத்தின் அவர்கள் 04-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், துரைராசா கமலராணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஜேக்கப் ஜீவகாந்தி தம்பதிகளின் இளைய மகனும்,

ஜான்சன்(ஜோய்- ஐக்கிய அமெரிக்கா), ஜெஸ்சியா(சென்னை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரதீப், பிரதாப், ஜோஜ், மேளின், தக்சனா, நிரஞ்சனா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

வினோ, மோகன், போலின், பிரணவன், லிதுனவன், சாயா, சக்கின் ஆகியோரின் மச்சானும்,

நவரட்ணராசா, சிறீஸ்கந்தராசா, திருமுருகராசா, ஸ்ரீ சோமாஸ்கந்தராசா ஆகியோரின் மருமகனும்,

தவயோகராணி, ஜெயராணி, இந்திராணி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 06-04-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை தமிழ்நாட்டில் உள்ள பல்லாவரம் கத்தோலிக்க திருச்சபையில் நடைபெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மாமன்மார்

தொடர்புகளுக்கு

சிறீஸ்கந்தராசா – மாமா
  +94776811644
திருமுருகராசா – மாமா
 +41783005220
ஸ்ரீ சோமாஸ்கந்தராசா – மாமா
  +94779100003

Related Articles