LondonObituaryThavadi

திரு ஐயம்பிள்ளை கணேசலிங்கம்

யாழ். தாவடி காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை கணேசலிங்கம் அவர்கள் 07-12-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை மற்றும் அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லையா மற்றும் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நித்தியகலா அவர்களின் அன்புக் கணவரும்,

ஆர்த்திகா, மதுராங்கன், அர்ச்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கவாஸ்கரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

திலகவதி(ஐக்கிய அமெரிக்கா), சந்திரலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவக்குமார், சியாமளா, குமுதினி- மனோகரன் மற்றும் ரஜினி- ஆனந்தராஜா, தர்ஷலா- கோகுலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டியானா, விகாஷ், அனாமிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.       

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மதுராங்கன் – மகன்
 +447400298500
கவாஸ்கரன் – மருமகன்
  +447405418451




Related Articles