AlvaiGermanJaffnaObituarySrilanka

திரு ஞானப்பிள்ளை அழகரட்ணம் துரைராஜா (துரை)

யாழ். அல்வாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Arnsberg ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானிப்பிள்ளை அழகரட்ணம் துரைராஜா அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அழகரட்ணம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினம், இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரெபேக்கா, தினேஸ், ரமேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரதீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ரிஷிவன், ஐஸ்வினா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-02-2024 செவ்வாய்க்கிழமை முதல் 21-02-2024 புதன்கிழமை வரை Zum Schützenhof 55 59821 Arnsberg எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும். நிகழ்வில் கலந்துக்கொள்ள விரும்புவர்கள் ரெபேக்கா தொடர்பு கொள்ளவும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 22 Feb 2024 1:00 PM – 4:00 PM
Waldfriedhof in Arnsberg Sunderner Str., 59821 Arnsberg, Germany
நல்லடக்கம்
Sunday, 18 Feb 2024 10:00 AM – 11:45 AM
Waldfriedhof in Arnsberg Sunderner Str., 59821 Arnsberg, Germany

தொடர்புகளுக்கு

ரெபேக்கா – மகள்

 +4915112335054
பிரதீபன் – மருமகன்
 +4917643477224

தினேஸ் – மகன்

+4917684103583
ரமேஸ் – மகன்
+4915121504522

Related Articles