திரு கணபதிப்பிள்ளை நவரட்ணம்
பத்தர் கேணியடி காரைநகரை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம்
கலைப்புலவர் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப் பிள்ளை நவரட்ணம் (ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தி யோகத்தர்) அவர்கள் கடந்த (16.03.2023) வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தையல்முத்து தம்பதியரின் அன்புப் புதல்வரும், விமலாதேவியின் அன்புக் கணவரும். காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி. இலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற குலராசா. காலஞ்சென்ற ஜெகதீசன் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (19.03.2023) ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அவரின் இல்லத்தில் (பத்தர் கேணியடி. காரைநகர்) இடம்பெற்று. பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆலங்கன்று இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பத்தர் கேணியடி, காரைநகர்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :