NeduntheevuObituary

திரு சின்னத்தம்பி மாரிமுத்து

நெடுந்தீவு மேற்கு 04 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மாரிமுத்து அவர்கள் 13.06.2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி சேதுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற இராமநாதர்-நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,

ஞானேஸ்வரியின் அன்புக்கணவரும்,

பரமேஸ்வரன் (கௌரவ பிராந்தியப் பணிப்பாளர்,வன ஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு, தீவக அமைப்பாளர்,பொதுஜன பெரமுன), கோணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்.

ஜெனனி,பாமினி (முகாமையாளர், சமுர்த்தி வங்கி நெடுந்தீவு) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற பாலசிங்கம்,பொன்னம்மா,திருமேனி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

காலஞ்சென்ற சேதுப்பிள்ளை, சின்னம்மா,பசுபதி, குமாரசாமி காலஞ்சென்ற செல்லம்மா,காலஞ்சென்ற தையலம்மை,தம்பையா,காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரிகரன்- சுவேதிகா,மதுஷிகன்,ஜஸ்விதா,மிதுன்,மிர்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அகரனின் பூட்டனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (16.06.2022) வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில்
அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வெல்லை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

பரமேஸ்வரன்-(மகன்)
+9477 030 8497
கோணேஸ்வரன்-(மகன்)

+9477 815 5920


Related Articles