திரு சிக்கன் ராமசாமி கவுண்டர்
இந்தியா-திருச்சி மாவட்டம் தொட்டியம் தோளுர்பட்டி, மஸ்கெலியா-நுவரெலியாவைச் சேர்ந்த திரு.சி.ராமசாமி கவுண்டர் அவர்கள் 27-11-2024 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மஸ்கெலியா மவுசாகலை காலஞ்சென்றவர்களான சிக்கன் கவுண்டர்-சிக்காயி தம்பதியினரின் மகனும்,
அக்கரபத்தனை ஹோம்வூட் காலஞ்சென்றவர்களான ராமன்-பழனியம்மாள் தம்பதியினரின் மருமகன்,
பூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தி, சசிக்குமார் (அப்ஸரா பெஷன்-ஹட்டன்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
புவனேஸ்வரன் (ஆர்த்தி ஜீவலர்ஸ்-புசல்லாவை), சுவர்ணதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பெருமாள் (தென்னிந்தியா), சோமசுந்தரம், லோகநாதன், லட்சுமணன், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
ராமானுஜம் (கமலா ஸ்டோர்ஸ்-அக்கரபத்தனை), சுந்தரலிங்கம் (ஆரியகம-ஹட்டன்), ராமச்சந்திரன் (திருகோணமலை) ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பெருமாள் -பாப்பம்மாள், ராஜூ-காலஞ்சென்ற சுசிலாதேவி (இந்தியா) ஆகியோரின் சம்பந்தியும்,
கிஷோபரன், அனுசுருதி, சர்ஷாந், கவீணா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் இல-32, மெண்டிஸ் மாவத்தை, ஹட்டன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-11-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் கொட்டகலை கொமர்ஷல் தகனசாலையில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
சசிக்குமார் | |
+94 77 753 7233 |