JaffnaObituarySwitzerland

திரு செல்லையா சிவானந்தம்

யாழ். வட்டுக்கோட்டை சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவானந்தம் அவர்கள் 28-10-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வட்டுக்கோட்டை சித்தங்கேணியைச் சேர்ந்த செல்லையா(கார்த்திப்பிள்ளை) கண்ணாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,

கிரிதரன், மயூரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தாட்சாயினி அவர்களின் அன்பு மாமனாரும்,

ரோகித் அவர்களின் பாசமிகு பாட்டனாரும்,

காலஞ்சென்ற இந்திராணி(மலேசியா), புஷ்பராணி(மலேசியா), செல்வராணி(சித்தங்கேணி), கெளரிமனோகரி(சித்தங்கேணி), யோகேஸ்வரி(சிங்கப்பூர்), லீலாவதி(சித்தங்கேணி), காலஞ்சென்ற ஜெயானந்தன்(சித்தங்கேணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரட்ணகுமார்(பிரித்தானியா), ரட்ணசோதி(பிரித்தானியா), காலஞ்சென்ற ரட்ணராஜ்(பிரித்தானியா), ரட்னேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

கிரிதரன் – மகன்
 +41789443126

Related Articles